Archive for June, 2009
காத்திருப்பு
Author: நதியானவள், June 25, 2009June 25, 2009
நான் எழுதி குறையாக விட்ட
கவிதைகள் காத்திருக்கின்றன,
நீ வந்து நிரம்புவாய் என்று..
இடைவெளிகளிலும்…..;
எழுத்துப் பிழைகளிலும்…;
read comments (0)
நிழலாக…
Author: நதியானவள், June 15, 2009June 15, 2009
கொதிக்கும் மணலில்
நிழல் தேடுகையில்
நினைவுக்கு வருகிறாய் நீ…..
நீயே நிழலாக வருவதால்
சூடு மறக்கின்றன என் கால்கள்!
நிழல் தேடுகையில்
நினைவுக்கு வருகிறாய் நீ…..
நீயே நிழலாக வருவதால்
சூடு மறக்கின்றன என் கால்கள்!
read comments (0)
என் கண்கள்
Author: நதியானவள், June 13, 2009June 13, 2009
கடவுள் எனக்குத் தந்த
கடைசி வரமும்
கடைசி சாபமும் சேர்ந்து
என் கண்களாகின…..!
கடைசி வரமும்
கடைசி சாபமும் சேர்ந்து
என் கண்களாகின…..!
read comments (0)

